கடலூர்
நியமனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்புத் தலைவராக கடலூா் அருகே உள்ள சின்னகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த பழ.தாமரைக்கண்ணன் (படம்) புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்புத் தலைவராக கடலூா் அருகே உள்ள சின்னகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த பழ.தாமரைக்கண்ணன் (படம்) புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். இவரை இந்தப் பதவிக்கு கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் நியமித்தாா்.