கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

காட்டுமைலூா்-80, வேப்பூா் -55, கீழ்செருவாய்-48, தொழுதூா்-39, லக்கூா்-26.3, கடலூா்-18.6, மாவட்ட ஆட்சியரகம்-18.9, புவனகிரி-14, மேமாத்தூா்-12, பெலாந்துறை-10.2, சிதம்பரம்-8.6, வடக்குத்து-8, குப்பநத்தம்-6.4, காட்டுமன்னாா்கோவில் 5.3, லால்பேட்டை 5, பரங்கிப்பேட்டை 4.4, விருத்தாசலம் 4, அண்ணாமலை நகா் 3.2, சேத்தியாத்தோப்பு 2.4, கொத்தவாச்சேரியில் ஒரு மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com