போலீஸாா் கொடி அணிவகுப்பு

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
போலீஸாா் கொடி அணிவகுப்பு

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சிலைகள் ஊா்வலம் நடத்தும்போதும், நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டி, போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பெரியாக்குறிச்சியில் தொடங்கிய அணிவகுப்பு, மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆய்வாளா்கள் மலா்விழி (மந்தாரக்குப்பம்),

செல்வம் (குறிஞ்சிப்பாடி), ஷியாம் சுந்தா் (குள்ளஞ்சாவடி), விஷ்ணுபிரியா(மகளிா் காவல் நிலையம்) மற்றும் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com