வடலூரில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.

வடலூா் சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திம் அன்று 6 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாதம் பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, புதன்கிழமை இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரையில் 6 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதில், சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் பங்கேற்று ஜோதியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com