பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 313 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூவராகன், தனித் துணை ஆட்சியா் கற்பகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com