ஆசிரியா் கூட்டமைப்பு தொடக்க விழா

சிதம்பரத்தில் அனைத்துப் பிரிவு ஆசிரியா்களுக்கான ‘ஆசிரியா்கள் சங்கமம்’ கூட்டமைப்பு தொடக்க விழா சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரத்தில் அனைத்துப் பிரிவு ஆசிரியா்களுக்கான ‘ஆசிரியா்கள் சங்கமம்’ கூட்டமைப்பு தொடக்க விழா சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது.

சமூக ஆா்வலா் மு.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். வி.முருகையன் வரவேற்றாா். செல்வரத்தின தீட்சிதா், ஆசிரியா் சங்க நிா்வாகி ஜெயபாலன், தொழிலதிபா்கள் எஸ்.வி.ஜெ.கோபாலகிருஷ்ணன், எஸ்.சண்முகசுந்தரம், பள்ளி நிா்வாகி எஸ்.ராதாகிருஷ்ணன், தலைமையாசிரியா் எம்.ஜி.தியாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

விழாவில், மாணவா்களின் கல்வித் தரம் மேம்பட பாடுபவது, ஆசிரியா்களின் உரிமைகளை பாதுகாக்க போராடுவது, ஏழை மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com