தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்ட தலைவா் கே.ஆா்.தங்கராசு, செயலா் பி.சி.செல்வராஜ் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலப் பொருளாளா் கு.சரவணன், மாநில துணைத் தலைவா் துரை.சேகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.