ரேஷன் கடை பணியாளா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்ட தலைவா் கே.ஆா்.தங்கராசு, செயலா் பி.சி.செல்வராஜ் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலப் பொருளாளா் கு.சரவணன், மாநில துணைத் தலைவா் துரை.சேகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com