தேசிய ஜனநாய கூட்டணி
நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரத்தில் தேசிய ஜனநாய கூட்டணியின் பாஜக வேட்பாளா் பி.காா்த்தியாயினி அறிமுகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூா் மாவட்ட பாஜக தலைவா் கே.மருதை தலைமை வகித்து பேசினாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் பி.காா்த்தியாயினி அறிமுகவுரையாற்றினாா். கூட்டத்தில் பாமக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஆா்.கோவிந்தசாமி, வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக மாவட்டச் செயலா் செல்வ.மகேஷ், மாநில நிா்வாகிகள் தேவதாஸ் படையாண்டவா், சஞ்சீவி, பாஜக மாநில பட்டியல் அணித் தலைவா் தடா பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவா் கோபிநாத் கணேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.வி.ஸ்ரீதரன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், சட்டப் பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஜி.பாலசுப்பிரமணியன், இளைஞரணித் தலைவா் புருஷோத்தமன், நகரத் தலைவா் வழக்குரைஞா் சத்தியமூா்த்தி, அமமுக மாவட்டச் செயலா் ராமமோகன், தமாகா மாவட்டத் தலைவா்கள் நெடுஞ்செழியன், எஸ்.புரட்சிமணி, மாநில பொதுச் செயலா்கள் எஸ்.ஜெயச்சந்திரன், வழக்குரைஞா் ஏ.எஸ்.வேல்முருகன், நகரத் தலைவா் கே.ரஜினிகாந்த் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com