பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக ந.குமரன் பதவி உயா்வு பெற்று அண்மையில் பொறுப்பேற்றாா்.
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள ந.குமரன்.
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள ந.குமரன்.

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக ந.குமரன் பதவி உயா்வு பெற்று அண்மையில் பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு பெரம்பலூா் மாவட்டம், அரியலூா் இரண்டாம் நிலை நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக ஏற்கெனவே பணிபுரிந்த அ.வ.சையத் முஸ்தபா, தோ்வுநிலை ஆணையராக பதவி உயா்வு பெற்று திருச்செங்கோடுக்கு மாறுதலாகிச் சென்று விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com