கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,610 ஆக உயா்ந்தது.
இதுவரை 10,412 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 92 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்துள்ளனா்.