கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் தமிழ்மாறன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் இராமமூா்த்தி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி செயலா் இராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலா்கள் இடிமுரசு, பச்சையாப்பிள்ளை, நகரப் பொருளாளா் சிறுத்தை நாயகம், தொகுதிச் செயலா் பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.