கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெலியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை12,694-ஆக உயா்ந்தது. இதுவரை 11,679 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 904 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 111 போ் பலியாகினா்.