கள்ளக்குறிச்சி: மேலும் 431 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 431 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 431 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,537-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் 1,342 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை முடிந்து 13,077 போ் வீடுதிரும்பியுள்ளனா்.

கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் மொத்தம் 118 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com