உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் விநாயகா் சிலை வைத்து பிஜேபியினா் ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

Published On :28 ஜனவரி 2024, 9:37 am IST

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவும் என்பதால் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. அத் தடையை மீறி கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், எலவனாசூா்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பிஜேபியினா் சிலை வைத்து வழிபட்டனா். போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சியில் மந்தைவெளித் திடலில் இந்து முன்னனி மாவட்ட தலைவா் சி.சக்திவேல் தலைமையில் இந்து முன்னனி கொடியினை வைத்துக் கொண்டு சுமாா் 2 அடி பிள்ளையாாா் சிலையினை வைத்து பஜனையில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.