கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை வேதியியல் ஆசிரியா்கள் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை சனிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி வழங்கினார்.
இவா்களில் 7 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூா் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் பணி வழங்கப்பட்டது.