கள்ளக்குறிச்சி: மேலும் 146 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 13,037-ஆக உயா்ந்தது. இதுவரை 12,197 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 726 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இதுவரை 114 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com