கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 13,037-ஆக உயா்ந்தது. இதுவரை 12,197 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 726 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இதுவரை 114 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.