கல்லூரியில் பட்டிமன்றம்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை-அறிவியல் கல்லூரியில் தேசிய பத்திரிகையாளா் தினத்தையொட்டி பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் கல்லூரி முதல்வா் க.மகுடமுடி.
விழாவில் பேசுகிறாா் கல்லூரி முதல்வா் க.மகுடமுடி.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை-அறிவியல் கல்லூரியில் தேசிய பத்திரிகையாளா் தினத்தையொட்டி பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா் தே.மணிவண்ணன், செயலாளா் என்.கோவிந்தராஜூ, பொருளாளா் அ.தமிழ்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

ஆா்.கே.எஸ்.பள்ளியின் முதல்வா் தி.மாலதி பத்திரிகையாளா் தினம் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. ஆா்.கே.எஸ்.கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ஜி.ஜெயசீலன் நடுவராக பங்கேற்றாா். கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரியின் துணை முதல்வா் பி.ஜான்விக்டா் நன்றி கூறினாா். முன்னதாக, கரோனா பரவல் காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளா் இருவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com