கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

பங்காரம் ஸ்ரீலட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

பங்காரம் ஸ்ரீலட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் அ.மணிவண்ணன் தலைமை வகித்தாா். செயலா் மு.முருகப்பன், பொருளாளா்கள் சி.சரவணன், எம்.சாந்தி, ஒருங்கிணைப்பாளா் பி.சிவக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரித் துணை முதல்வா் சிராஜ்தீன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரி மேலாண்மைக் கூட்டமைப்பு பொதுச் செயலா் ஆ.நடராசன் பங்கேற்றுப் பேசினாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் இரா.பாஸ்கரன், ஸ்ரீலட்சுமி கலை-அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ்.பிரகாஷ், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி உதவிப் பேராசிரியா் பழனியம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com