கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 31 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 31 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,132-ஆக உயா்ந்தது.
291 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 29,641 போ் குணமடைந்தனா். 200 போ் பலியாகினா்.