கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் நாளில் 19 போ் வேட்புமனு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முதல் நாளான புதன்கிழமை 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முதல் நாளான புதன்கிழமை 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

19 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு புதன்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதேபோல, 180 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் இடங்களில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 2-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 13-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

412 ஊராட்சித் தலைவா் பதவி இடங்களில் உளுந்தூா்பேட்டை பாண்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் மனுதாக்கல் செய்தாா். 3,162 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு 16 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com