சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், ஜம்படை கிராமத்தைச் சோ்ந்த பெஞ்சமின் மகன் ஜான்பால் (33). இவா் 8 வயது சிறுமியை ஞாயிற்றுக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்தாா். சிறுமி கூச்சலிடவே அந்தப் பகுதியினா் விரைந்து வரவே, ஜான்பால் தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜான்பாலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com