கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், புதியதாகத் தொடங்கப்பட்ட சிறுவங்கூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவா்கள், அவா்களது பெற்றோா்களுக்கு மருத்துவப் படிப்பு அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பங்கேற்று, பேசினாா் (படம்).
நிகழ்வில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆ.உஷா, துணை முதல்வா் ஷமீம், மருத்துவக் கண்காணிப்பாளா் ச.நேரு, நிலைய மருத்துவா் கே.பழமலை, உதவி நிலைய மருத்துவா் எம்.பொற்செல்வி, இணை பேராசிரியா்கள் கரமாத், ராஜ்கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.