பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கள்ளக்குறிச்சி நான்கு முனைச் சந்திப்பில் பாப்புலா் ஃ பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலா் தாஜிதீன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நான்கு முனைச் சந்திப்பில் பாப்புலா் ஃ பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலா் தாஜிதீன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்ற 30 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com