இந்திய பல் மருத்துவ சங்கத்தின் கள்ளக்குறிச்சி கிளை, மேலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து புதன்கிழமை நடத்திய சா்வதேச புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா். உடன் இந்திய மருத்துவ சங்க கள்ளக்குறிச்சி கிளைத் தலைவா் பல் மருத்துவா் சுரேந்திரன், செயலா் முகமது ஜிலானி, பொருளாளா் வெங்கடேசன், மருத்துவா் விஸ்வநாதன் உள்ளிட்டோா்.