புதுவை வேளாண் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் வேளாண் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுவை அரசின் வேளாண் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுவை அரசின் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை வேளாண் கல்லூரியில் இளநிலை வேளாண்மை-தோட்டக்கலை பட்டப்படிப்பு பயில புதுவை அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு  இணையதளத்தில் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதே போல, சுயநிதி பங்களிப்பு, வெளிநாடு வாழ் இந்தியா்கள்  இணையதளத்தில் ஆகஸ்ட் 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம், காரைக்கால், (04368 - 261473, 261372) என்ற முகவரி அல்லது மேற்கண்ட இணையதளங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com