புதுவை முதல்வருக்கு கரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
புதுரவை முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள், பாதுகாப்பு காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதிக்கப்பட்ட பரிசோதனையில் முதல்வர் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.