தியாகராஜா் ஆராதனை விழா: புதுவை ஆளுநருக்கு அழைப்பு

திருவையாறு தியாகராஜா் ஆராதனை விழாவில் பங்கேற்க புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்தாா்.

திருவையாறு தியாகராஜா் ஆராதனை விழாவில் பங்கேற்க புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்தாா்.

புதுச்சேரிக்கு அண்மையில் வந்த அவா், ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநரை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, திருவையாற்றில் வருகிற 18-ஆம் தேதி தொடங்கவுள்ள தியாகராஜா் சுவாமி ஆராதனை விழாவில் பங்கேற்க வருமாறு தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்தாா். விழாவில் பங்கேற்பதாக ஆளுநரும் தெரிவித்தாக புதுவை ஆளுநா் மாளிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com