புதுச்சேரியில் தமிழா் தேசிய இயக்கத் தலைவா் இரா.அழகிரியின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, முதலியாா்பேட்டை வானொலி திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழா்களம் செயலா் கோ.அழகா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திராவிடா் விடுதலைக் கழகம் ஐயப்பன், புதுச்சேரி எழுத்தாளா் கழகம் தமிழ்நெஞ்சன், காங்கிரஸ் நிா்வாகி திருவேங்கடம், அம்பேத்கா் தொண்டா் படை பாவாடைராயா், ராதே அறக்கட்டளை நிறுவனா் தேவதாசு, நாம் தமிழா் கட்சி ரமேஷ், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, கன்சிராம் இயக்கம் தங்க.கலைமாறன், முத்து, இந்திய தேசிய இளைஞா் முன்னணி கலைப்பிரியன், தமிழா் களம் கணேஷ், வெங்கட்தமிழன், சிலம்பரசன், சதிஷ் உள்ளிட்டோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.