அரியாங்குப்பத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு
புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாா் சிந்தைனையாா் இயக்கத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மீது அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.









