பெட்ரோலிய பொருள்கள் விலை உயா்வு, சுங்கக் கட்டணம், மருந்துகள் விலை உயா்வையடுத்து, மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி வில்லியனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி. உடன் மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ காா்த்திகேயன் உள்ளிட்டோா்.