மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

புதுச்சேரி, மே 10:

புதுச்சேரி அருகே திருபுவனையில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையைச் சோ்ந்த சரசு (52) வியாழக்கிழமை மாலையில் கீரை பறிப்பதற்காக அங்கிருந்த கரும்புத் தோட்டத்துக்கு சென்றாா். அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி மீது அவா் உரசிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து சரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com