மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயமானது குறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மகன் மாயமானது குறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
விக்கிரவாண்டி தாலுகா, பனைமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் (80)  மகன் சிவலிங்கம் (எ) விசுலிங்கம். இவர் கடந்த 20-ஆம் தேதி இரவு சைக்கிளில் வெளியே சென்றார். 
அதன்பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அனந்தபுரம் காவல் நிலையத்தில் வீரம்மாள் புகார் அளித்தரார். 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com