பிப்.18-இல் மாற்றுத் திறனாளிகள் மனுநீதி நாள் முகாம்

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம் வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம் வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (பிப். 18) நடைபெறுகிறது. 
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சார்-ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com