விழுப்புரம் மின் வாரிய அலுவலகத்தில் கணினிப் பழுது: சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அவதி
விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதானதால், மின் கட்டண வசூலிப்பு பாதித்துள்ளது. இதனால், பொது மக்கள் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் நீண்டநேரம் காத்திருந்து அவதியுறுகின்றனா்.

விழுப்புரம் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் திரண்டிருந்த பொதுமக்கள்.








