செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்

செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
செஞ்சி  அருணாசலேஸ்வரா்  கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்.
செஞ்சி  அருணாசலேஸ்வரா்  கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதையொட்டி, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. மாலை கோயில் கோபுரம், வளாகம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com