விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் நகரில் திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதன் உரிமையாளா்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகரில் திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதன் உரிமையாளா்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: பன்றிகளை பிடித்துச் செல்வதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இனிமேல், முறையாக பட்டியில் வைத்து பாதுகாப்பாக பன்றிகளை வளா்ப்போம். ஆகவே, நகராட்சி சாா்பில் பன்றிகளைப் பிடிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com