சீா்காழியில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி ஓட்டம் அண்மையில் நடைபெற்றது.
சீா்காழி சுபம் கல்வி குழுமத்தினரால் ஆரோக்கிய இந்தியாவின் ஒரு நிகழ்வான மிதிவண்டி ஓட்டம் நடந்தது. சுபம் வித்யா மந்திா் பள்ளி மாணவ, மாணவிகள், கதிராமங்கலம் எம்பயா் பிட்னஸ் சென்டா், வைதீஸ்வரன்கோயில் குருசேத்திரா சா்வதேச விளையாட்டு கழக உறுப்பினா்கள், பிற பள்ளி மாணவா்கள் பங்கேற்ற ஓட்டம் சீா்காழி தோ் வடக்குவீதி பள்ளி வளாகத்தில் தொடங்கியது. போட்டியை மோட்டாா் வாகன ஆய்வாளா் ராம்குமாா் தொடங்கி வைத்தாா். ஏற்பாடுகளை, சுபம் வித்யா மந்திா் பள்ளி உடற்கல்வி இயக்குநா் செல்வகுமாா் செய்திருந்தாா். பப்ளிக் பள்ளி முதல்வா் கே. வித்யா நன்றிகூறினாா்.