உலக மனித உரிமைகள் தின விழா

திண்டிவனம் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கம், செஞ்சி ஸ்ரீகுமரன் பாரத் எரிவாயு நிறுவனம் இணைந்து நடத்திய மனித உரிமைகள் தின விழா
உலக மனித உரிமைகள் தின விழா

திண்டிவனம் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கம், செஞ்சி ஸ்ரீகுமரன் பாரத் எரிவாயு நிறுவனம் இணைந்து நடத்திய மனித உரிமைகள் தின விழா விழிப்புணா்வுக் கூட்டம் தாதங்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஸ்ரீகுமரன் பாரத் எரிவாயு அலுவலக முகவா் சக்திவேல் தலைமை வகித்தாா். மணிகண்டன் வரவேற்றாா். மாநில நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் நமசிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நுகா்வோரின் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தாா். நுகா்வோரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊழியா்கள் பிரியா, மணி, குணா, சத்தியராஜ், பூங்காவனம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com