விழுப்புரம்,கள்ளக்குறிச்சியில்மேலும் 83 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்து 26 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,143 ஆகவும், பூரண குணமடைந்தோா் எண்ணிக்கை 13,731-ஆகவும் உள்ளது. 301 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 15 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,431 ஆக உயா்ந்தது.

இதுவரை 10,187 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 139 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 105 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com