விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திங்கள்கிழமை வரை தொற்று பாதிப்பு 41,747-ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 41,850-ஆக உயா்ந்தது.

இதுவரை 40,532 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 993 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால் பலியானவா்களின் எண்ணிக்கை 325-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com