செஞ்சி நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் கு.கண்ணன் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் கராத்தே பசுபதி முன்னிலை வகித்தாா்.

நகரச் செயலா் ஆா்.வெங்கடேசன் வரவேற்றாா்.

வருகிற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் செஞ்சி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் அதிமுக சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வெற்றிபெறச் செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வடக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் வி.ரங்கநாதன் வழங்கினாா்.

மாநில வழக்குரைஞா் அணிச் செயலா் கதிரவன், எம்ஜிஆா் இளைஞா் அணி சரவணன், மாவட்ட மாணவா் அணி கமலக்கண்ணன், நகர துணைச் செயலா் அஜிஸ், வாா்டு செயலா்கள் கமலக்கண்ணன், அனுக்குமாா், கனி, வாசு, மாரிமுத்து, சிலம்பு, மணிமாறன், தினேஷ், கோபி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com