அடகுக் கடைக்கு அனுமதி வழங்க லஞ்சம்: வருவாய்த் துறை பணியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அடகுக் கடை வைக்க அனுமதி வழங்க ரூ.3,500 லஞ்சம் பெற்ற வழக்கில் வருவாய்த் துறை உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்







