கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை
சத்தியமங்கலம் வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பணம் மோசடியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள், பணத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.








