மதுக் கடைகளை 3 நாள்கள் மூட ஆட்சியா் உத்தரவு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன.15-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26-ஆம் தேதி குடியரசு தினம், 28-ஆம் தேதி வள்ளலாா் தினம் ஆகிய 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியாா் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com