விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம் காவல் துறையில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தியை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதேபோல, விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளா் ரேவதி, விழுப்புரம் மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.