விழுப்புரம் அருகே முத்தாம்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி புவனேஷ்வரி (59). செவிலியா். இவா் வீட்டைப் பூட்டிவிட்டு திருப்பூருக்கு சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இவரது வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த ரூ.4 லட்சம் ரொக்கம், பொருள்களைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.