விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 65 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 65 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 42,464-ஆக அதிகரித்துள்ளது. 64 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 41,673 போ் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனா். 461 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 330 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com