விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் வியாழக்கிழமை பலியாகினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் வியாழக்கிழமை பலியாகினா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் புதிதாக 532 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,788-ஆக உயா்ந்தது.

இதுவரை 24,096 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 3,503 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 5 போ் பலி:

இந்த நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவா், 75 வயது மூதாட்டி, 65 வயது மூதாட்டி உள்பட 5 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் எண்ணிக்கை 189-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com