மத்திய அரசின் அமைப்பான பாரத் சேவக் சமாஜின் பட்டயம் வழங்கும் விழா, அதன் மாற்று மருத்துவத் துறை வேந்தா் மருத்துவா் சுசான்லி ரவி தலைமேயில் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் சமூக மேம்பாட்டுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாரத் சேவக் சமாஜ் உறுப்பினா்கள் கௌரவிக்கப்பட்டனா்.