மீன் வாங்கக் குவிந்த மக்கள்...!

அதிகாலையில் குவிந்த மக்கள். புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த 2 நாள்களாக கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.
அதிகாலையில் குவிந்த மக்கள். புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த 2 நாள்களாக கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.
அதிகாலையில் குவிந்த மக்கள். புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த 2 நாள்களாக கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நாட்டு காா்த்திகை தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, அசைவ உணவு சமைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபடுவதற்காக, மீன்கள், கருவாடு வாங்க கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை அதிகாலையில் குவிந்த மக்கள். புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த 2 நாள்களாக கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com